/* */

வெளிமாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 72 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது

வெளிமாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 72 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்; 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

வெளிமாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 72 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது
X

போலீசார் வெளியிட்டுள்ள படம்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையினருக்கு வெளிமாநிலத்தில் இருந்து ஊத்தங்கரை வழியாக குட்கா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரன் தேஜஸ்வி உத்தரவின் பேரில், ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அலெக்சாண்டர் தலைமையில் கிருஷ்ணகிரி - ஊத்தங்கரை ரோட்டில் பிடிஓ அலுவலகம் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்தில் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட ரூ.72,000/- மதிப்புள்ள 72 கிலோ புகையிலைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, புகையிலை பொருட்களுடன் வாகனத்தையும் பறிமுதல் செய்து, புகையிலை பொருட்களை கடத்தி வந்த மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 17 March 2022 4:09 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. லைஃப்ஸ்டைல்
    நகத்த கவனிச்சீங்களா? புற்றுநோய் வர வாய்ப்பிருக்காமே!
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  9. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!