/* */

போச்சம்பள்ளி அருகே சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது

போச்சம்பள்ளி அருகே சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை போலீசா்ர கைது செய்தனர்.

HIGHLIGHTS

போச்சம்பள்ளி அருகே சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி காவல் நிலைய பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் போச்சம்பள்ளி குருசாமி கொட்டாயில் உள்ள எதிரி வீட்டின் முன்பு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார்.

இதனையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.300 ரொக்கத்தை கைப்பற்றி வழக்கு பதிந்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 16 Oct 2021 5:18 PM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு