/* */

தென்பெண்ணை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பூ வியாபாரி உடல் மீட்பு

ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பூ வியாபாரியின் உடலை தீயணைப்புத்துறையினர் இன்று மீட்டனர்.

HIGHLIGHTS

தென்பெண்ணை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பூ வியாபாரி உடல் மீட்பு
X

தென்பெண்ணை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பெருமாள் உடலை மீட்ட தீயணைப்புத்துறையினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த சூளகிரி இந்தியன் வங்கி எதிரே பூக்கடை வைத்திருப்பவர் பெருமாள். இவர் நேற்று கோபசந்திரம் தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றபோது அடித்து செல்லப்பட்டார். இதனையடுத்து தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு, அதே பகுதியில் தடுப்பணை அருகே பெருமாள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறையை சூளகிரி காவல் ஆய்வாளர் பாராட்டினார்.

Updated On: 23 Oct 2021 1:02 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  3. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  4. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  6. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  7. வீடியோ
    Tamilaga Vettri Kazhaga-தின் மாநாட்டில் பங்கேற்ப்பேன் !#tvk #tvkvijay...
  8. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  9. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  10. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...