சிப்காட் பேஸ்-2 துணை மின் நிலைய பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

சிப்காட் பேஸ்-2 துணை மின் நிலைய பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
X

பைல் படம்.

சிப்காட் பேஸ்-2 துணை மின் நிலைய பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், ஓசூர் சிப்காட் பேஸ்-2 துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

அதன்படி, சிப்காட் பகுதி-2, பத்தலபள்ளி, பென்னாமடம், எலக்ட்ரானிக் எஸ்டேட், குமுதேபள்ளி, மோர்னபள்ளி ஏ.சாமனப்பள்ளி, ஆலூர், புக்கசாகரம், அதியமான் காலேஜ், கதிரேபள்ளி, மாருதி நகர், பேரண்டபள்ளி, ராமசந்திரம், சுன்டட்டி, அன்கேபள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
ai in future agriculture