/* */

ஓசூர் அருகே ரூ.12 லட்சம் மதிப்பு குட்கா பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

ஓசூர் அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பு குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஓசூர் அருகே ரூ.12 லட்சம் மதிப்பு குட்கா பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகளுடன் போலீசார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தமிழக எல்லை பகுதியில், ஓசூர் டி.எஸ்.பி சிவலிங்கம் மற்றும் சிப்காட் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திகிரி எஸ்.ஐ சிற்றரசு மற்றும் நிலைய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஈச்சர் வாகன நிறுத்து சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் காய்ந்த மிளகாய் மூட்டைகளுக்கு அடியில் பதுக்கிய வைத்திருந்த 2 டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் புதுகோட்டையை சேர்ந்த தேவதாஸ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, ரூ.12 இலட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 10 லட்சம் மதிப்புள்ள வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்தனர்.

Updated On: 25 Oct 2021 5:22 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  2. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  3. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  5. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  6. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  7. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  8. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  9. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  10. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!