Begin typing your search above and press return to search.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6ம் தேதி 31 பேருக்கு கொரோனா, இருவர் இறப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் இறந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6ம் தேதி மட்டும் புதிதாக 31 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறந்தனர், 329 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.