/* */

கிருஷ்ணகிரியில் விற்பனைக்காக வைத்திருந்த 7 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

கிருஷ்ணகிரியில் விற்பனைக்காக வைத்திருந்த 7 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரியில் விற்பனைக்காக வைத்திருந்த 7 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்பாரப்பட்டி ஏரிக்கரை சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் படி கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து சுமார் 7 கிலோ 300 கிராம் கஞ்சா, ரூ.900 பணத்தை கைப்பற்றினர்.

மேலும் அவர் மீது வழக்குப் பதிந்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 16 Oct 2021 5:24 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!