/* */

மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியை நெருங்கியது

காவிரி மாயனூர் கதவணை நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் இன்று சுமார் 50 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

HIGHLIGHTS

மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியை நெருங்கியது
X

மாயனூர் கதவணை.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இருப்பதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பதன் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் வினாடிக்கு 49,198 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.

கரூர் மாயனூர் கதவணை நேற்று 43-ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று நீர்வரத்து அதிகரித்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 49,198 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. மாயனூர் கதவணையில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்கால், தென்கரை வாய்க்கால் உள்ளிட்ட கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படாததால், தண்ணீரானது காவிரி ஆற்றில் அப்படியே 49,198 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Updated On: 18 Nov 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு