/* */

கரூரில் திடீர் மழை பொதுமக்கள் உற்சாகம்

கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று பெய்த மழையால் மக்கள் குடைபிடித்தபடி சென்றனர். கார்கள் ஊர்ந்து சென்றதை காணமுடிந்தது.

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று பெய்த மழையால் பொதுமக்கள் குடைபிடித்தபடி சென்றனர். மழைநீரில் கார்கள் ஊர்ந்து சென்றதை காணமுடிந்தது.

கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. பகல் வேளை மட்டுமல்லாது இரவிலும் அந்த வெயிலின் தாக்கம் நீடிப்பதால் குழந்தைகள் வயதானவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இன்று மாலை திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. கரூர் நகரம், பசுபதி பாளையம், காந்திகிராம்ம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சுற்றுப்புற வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 1 July 2021 1:34 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு