/* */

கரூர் மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா

கரூர் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

கரூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 143 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 23 Dec 2021 5:39 PM GMT

Related News