/* */

போர்வெல் குழாயில் இருந்து பொங்கிய தண்ணீர்: வியப்பில் மக்கள்

புதிதாக அமைத்த போர்வெல் குழாயில் இருந்து தண்ணீர் பொங்கி வெளியேறுவதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்

HIGHLIGHTS

போர்வெல் குழாயில் இருந்து பொங்கிய தண்ணீர்: வியப்பில் மக்கள்
X

புதிய போர்வெல் குழாயில் பொங்கி வரும் நீரை ஆச்சர்யத்துடன் பார்க்கும் மக்கள்

கரூர் அருகே விவசாயத்திற்காக போடப்பட்ட போர்வெல் குழாயில் இருந்து தண்ணீர் பொங்கி வழிவதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்கின்றனர்.

கரூர் மாவட்டத்தில் மலைக்கோவிலூர் அருகேயுள்ள கொக்காட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் தனது தோட்டத்தில் விவசாய பணிக்காக ஆழ்குழாய் கிணறு ஒன்றை இன்று தோண்டினார். நவீன ரக போல்வெல் இயந்திரம் மூலம் கிட்டத்தட்ட 900 அடி ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலையில் தண்ணீர் பீச்சி அடித்தது. இதையடுத்து ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை நிறுத்தினர். பணிகளை நிறுத்திய பிறகும் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் பொங்கி பிரவாகமாக வெளியே வந்து கொண்டிருக்கிறது. ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் பொங்கி வெளிவந்து கொண்டிருப்பதை அந்த பகுதி கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

Updated On: 12 Sep 2021 5:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...