வட மாநில வாலிபருக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே வடமாநில வாலிபரை வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
வட மாநில வாலிபருக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது
X

பைல் படம்.

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம் தாராபஞ்சாயத் அருகே மெசுகன்பூர் பகுதியை சேர்ந்தவர் தர்விந்தர் மகன் சோஷித்குமார்(19). இவர் முருகம்பாளையத்தில் உள்ள வெள்ளரிக்காய்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் புன்செய் புகளூர் பகுதியை சேர்ந்த ரவி( எ) ரவிச்சந்திரன் மனைவி வனிதாவும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் அரிவாளுடன் தனது மனைவி வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு இன்று வந்தார். அங்கிருந்த சோஷித்குமாரிடம் அமர்ஜித் என்பவர் குறித்து விசாரித்துள்ளார். இதி்ல் அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் அரிவாளால் சோஷித்குமாரை வெட்டியதுடன் இனிமேல் என் மனைவிக்கு போன் செய்தால் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்தார். இதில் பலத்த காயமடைந்த சோஷித்குமார் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்ப்பட்டுள்ளார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Updated On: 2 Sep 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. க்ரைம்
    தூத்துக்குடி அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர்...
  2. காங்கேயம்
    சிவன்மலை கோயில் மலைப் பாதையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 54 சோலாா்...
  3. தாராபுரம்
    குண்டடம்; 16 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் சிறு, குறு ஜவுளி உற்பத்தியாளர்கள் நல சங்கம் வெள்ள நிவாரண...
  5. திருப்பூர் மாநகர்
    அவிநாசி அருகே மதுக்கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் திரண்ட...
  6. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு: 11 கடைகள் மீது...
  7. சென்னை
    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  8. ஆன்மீகம்
    Sabarimala Ayyappan temple- சபரிமலையில் பக்தர் கூட்டம் அதிகரிப்பு;...
  9. அரசியல்
    தெலுங்கானா மாநில முதல்வராக பதவி ஏற்றார் ரேவந்த் ரெட்டி
  10. தொழில்நுட்பம்
    சியோமி ரெட்மி 13C 5G: பட்ஜெட் ஃபோன்களின் புதிய சூப்பர்ஸ்டார்