/* */

அரவக்குறிச்சி: இருசக்கர வாகனம் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே, இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில், மாற்றுத்திறனாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

அரவக்குறிச்சி: இருசக்கர வாகனம் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
X

கோப்பு படம்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே, வேலாயுதம்பாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் துரைசாமி (70). இவர் கடந்த 13 ம் தேதி மூன்று சக்கர கைமிதி வண்டி சைக்கிளில், கரூர் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

சேலம் பைபாஸ் சாலையில், தூளிப்பட்டி அருகே சென்றபோது, பின்னால் மண்மங்கலம் சமத்துவபுரத்தை சேர்ந்த கோபி(36) என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும், கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் துரைசாமி, சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 15 Sep 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது