/* */

பரமத்தி, தென்னிலையில் மழை மக்கள் உற்சாகம்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, க பரமத்தி, தென்னிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

HIGHLIGHTS

அக்னி நட்சத்திரம் நடைபெற்று வரும் சூழ்நிலையில் கரூர் மாவட்டம் முழுவதும் கடுமையான வெப்பம் நிலை நிலவி வருகிறது பொதுமக்கள் பகல் வேளையிலும் இரவு வேளையிலும் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள் வெயிலில் தாக்கத்தால் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை அரவக்குறிச்சி, க. பரமத்தி, தென்னிலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை மேகம் கறுத்து குளிர்ந்த காற்று வீசியது.

தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்தது அரைமணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சுற்றுப்புற வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த மக்கள் இந்த திடீர் மழையால் நிம்மதியடைந்தனர்.

Updated On: 13 May 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  6. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  7. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  10. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி