/* */

கரூரில் ஜரூராக நடைபெற்ற ஜமாபந்தி : ஆர்வமுடன் மனு வழங்கிய பொதுமக்கள்

கரூரில் நடைபெற்ற ஜமாபந்தியில், 30க்கும் மேற்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

HIGHLIGHTS

கரூரில் ஜரூராக நடைபெற்ற ஜமாபந்தி : ஆர்வமுடன் மனு வழங்கிய பொதுமக்கள்
X

கரூரில் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி.

கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன் தலைமையில் வெள்ளியனை குறுவட்டத்திற்கு உட்பட்ட ஏமூர், தான்தோன்றிமலை, வெள்ளியணை தென்பாகம், வெள்ளியணை வடபாகம், ஜெகதாபி என 5 கிராமங்களுக்கு ஜம்பந்தி நடைபெற்றது.

ஜமாபந்தியின் 3 வது நாளான இன்று, பொதுமக்களின் மனுக்கள் மீதான விசாரணையில், கரூர் வட்டாட்சியர் சக்திவேல், மண்டல துணை வட்டாட்சியர் ராஜேந்திரன், வெள்ளியணை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் டி.பாலசக்கரபாணி மற்றும் அனைத்து துறை வருவாய் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

இன்று 30க்கும் மேற்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஜமாபந்தியின் கடைசி நாளான நாளை, கோரணக்கல்பட்டி, காக்காவாடி, திருமாநிலையூர், மூக்கனாங்குறிச்சி, பாகநத்தம், கே.பிச்சம்பட்டி, புத்தாம்பூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகிறது.

Updated On: 29 Jun 2021 10:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?