/* */

கோடி அர்ச்சனை பூஜையுடன் தொடங்கிய செங்கல் சிவன் பார்வதி கோவில் விழா

செங்கல் சிவன் பார்வதி கோவில் 60 வது ஆண்டு விழா, கோடி அர்சனை பூஜையுடன் தொடங்கியது.

HIGHLIGHTS

கோடி அர்ச்சனை பூஜையுடன் தொடங்கிய செங்கல் சிவன் பார்வதி கோவில் விழா
X

கேராள மாநிலத்தில், திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட செங்கல் என்றும் பகுதியில், புகழ் பெற்ற சிவன் பார்வதி கோவில் அமைந்துள்ளது. கார்த்திகை மாதத்தை முன்னிட்டும், 60 -வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த கோவிலின் ஆண்டை முன்னிட்டும் இங்குள்ள சிவனுக்கு 20-வது கோடி அர்ச்சனை மற்றும் கணபதி ஹோமத்துடன் திருவிழா துவங்கியது.

கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சியை, கேரளா போக்குவரத்துறை அமைச்சர் ஆன்டனி ராஜ் தொடங்கி வைத்தார். இன்று தொடங்கிய கோடி அர்ச்சனை, மார்ச் 1 ஆம் தியதி வரை தொடர்ந்து நடைபெறும் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 18 Nov 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்