/* */

குமரியில் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்: 3 பேர் மீது வழக்கு

குமரியில் உரிய அனுமதி இன்றி பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

குமரியில் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்: 3 பேர் மீது வழக்கு
X

கருங்கல் தெருவுக்கடை பகுதிகளில் உள்ள 3 கடைகளில் இருந்து சுமார் 70 ஆயிரம் ருபாய் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் சட்டவிரோதமாக அனுமதி ஏதும் இல்லாமல் பட்டாசுகள் பதுக்கி வைத்து விற்பனை நடைபெற்று வருவதாக கருங்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் கருங்கல் சந்திப்பு மற்றும் தெருவுக்கடை பகுதிகளில் உள்ள 3 கடைகளில் இருந்து சுமார் 70 ஆயிரம் ருபாய் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 5 Nov 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  2. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  3. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  4. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  5. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  6. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  7. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  8. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்