/* */

குமரியில் கொரோனா பரவல் காரணமாக களையிழந்த கிருஷ்ண ஜெயந்தி விழா

கொரோனா பரவல் காரணமாக கன்னியாகுமரியில் எளிமையாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

குமரியில் கொரோனா பரவல் காரணமாக களையிழந்த கிருஷ்ண ஜெயந்தி விழா
X

கிருஷ்ணர் வேடமிட்டு ஊர்வலமாக அழைத்து வந்த குழந்தைகள்.

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கொரோனா பரவல் காரணமாக கிருஷ்ண ஜெயந்தி விழா களையிழந்து காணப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை பல்வேறு பகுதிகளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு ஊர்வலமாக அழைத்து வருவது, உரியடி எனப்படும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

அதோடு கிருஷ்ணர் மற்றும் பெருமாள் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள்.

இந்நிலையில், இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக கிருஷ்ண ஜெயந்தி விழா களையிழந்து காணப்பட்டாலும், அவரவர் வீடுகளில் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு பால் கொழுக்கட்டை, வெண்ணை உள்ளிட்டவற்றை இறைவனுக்கு படைத்தும் எளிமையாக கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினர்.

Updated On: 30 Aug 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...