/* */

குமரியில் ஆதரவற்றோர்க்கு ஆதரவு கரம் நீட்டிய காவல்துறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதரவற்றோர்களுக்கு தினமும் உணவு அளித்து வரும் காவல்துறையின் செயல் பாராட்டை பெற்றுள்ளது.

HIGHLIGHTS

குமரியில் ஆதரவற்றோர்க்கு  ஆதரவு கரம் நீட்டிய காவல்துறை
X

கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வசருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி பலர் பாதிப்பிற்கு உள்ளாகி வருவதால் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு குமரி மாவட்டத்தில் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாவட்டத்தில் சாலை ஓரங்களிலும் பேருந்து நிலையங்களிலும் வாழும் ஆதரவற்றோர், அனைவருக்கும் மாவட்ட போலீசார் தங்களது சொந்த செலவில் உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.

மேலும் ஏழை எளிய மக்களுக்கு வீட்டிற்கு தேவையான காய்கறிகளை போலீசார் வழங்கினர். காவல்துறையின் இந்த செயல் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று உள்ளது.

Updated On: 1 Jun 2021 12:48 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  4. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  5. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  6. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  7. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  8. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  9. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்