/* */

குமரியில் கனமழையால் திற்பரப்பு அருவியில் 5வது நாளாக காட்டாற்று வெள்ளம்

குமரியின் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் 5 ஆவது நாளாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

குமரியில் கனமழையால் திற்பரப்பு அருவியில் 5வது நாளாக காட்டாற்று வெள்ளம்
X

குமரியின் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் 5 ஆவது நாளாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகின்றது, இந்த கனமழையின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் இதுவரை சந்திக்காத மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது.

மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டியது.

இந்நிலையில் இந்த அணைகளில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் காட்டாற்று வெள்ளமாக கொட்டி வருகின்றது.

திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் இதுவரை காண முடியாத அளவில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சிகள் தடுப்பு வேலிகளை தாண்டி தண்ணீர் வெளியே விழுகிறது.

Updated On: 15 Nov 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பால் மற்றும் தயிர், இரண்டில் அதிக ஆரோக்கிய நன்மைகள் தருவது எதுவென்று...
  2. ஆன்மீகம்
    முருகப் பெருமானின் வேல்மாறல் மந்திரம் சொல்லும் அர்த்தங்கள் தெரியுமா?
  3. தொழில்நுட்பம்
    கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் தயாரிப்பு..! சென்னையில் தொழிற்சாலை..!
  4. தொண்டாமுத்தூர்
    தொடர் மழையால் சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    கோழி இறைச்சியா..? முட்டையா..? ஒரு ஆரோக்ய விவாதம்..!
  6. கோவை மாநகர்
    ரசாயன பொட்டலங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 16.1 டன் மாம்பழங்கள்...
  7. கோவை மாநகர்
    பிரதமர் மோடியை கண்டித்து பல்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்..!
  8. வீடியோ
    🔴 LIVE : எங்களுக்கு BEEF தான் வேணும் EVKS இளங்கோவன் திட்டவட்டம் ||...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற ஆட்சியர் நடவடிக்கை
  10. லைஃப்ஸ்டைல்
    கிரகப்பிரவேசம், தருமே பல சுபகடாட்சம்..!