/* */

சபரிமலையில் ரூ.27 கோடிக்கு அரவணை பிரசாதம் விற்பனை: திருவாங்கூர் தேவசம் போர்டு

சபரிமலையில் அப்பம் அரவணை பிரசாதம் விற்பனை 27 கோடியை தாண்டியதாக திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.

HIGHLIGHTS

சபரிமலையில் ரூ.27 கோடிக்கு அரவணை பிரசாதம் விற்பனை: திருவாங்கூர் தேவசம் போர்டு
X

உலக புகழ் பெற்ற ஆன்மீக ஸ்தலமான கேரளா மாநிலம் சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்து வரும் சூழலில் அப்பம், அரவணை பிரசாத விற்பனை 27 கோடி ரூபாயை தாண்டி இருப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டு தரிசனத்திற்காக அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

தற்போது தினசரி 60 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில் கூடுதல் தளர்வாக கோவில் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கவும், பம்பையில் புனித நீராடவும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Updated On: 21 Dec 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  2. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  4. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  6. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  7. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி