/* */

தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறியதாக குமரியில் 60 வழக்குகள்

தேர்தல் நடத்தை விதிமுறைகள்  மீறியதாக குமரியில் 60 வழக்குகள்
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் ஏற்படுத்தப்பட்டு அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மொத்தம் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி உட்கோட்டத்தில் சிறப்பு சட்ட வழக்கு 5 மற்றும் இதர வழக்குகள் என 5 என மொத்தம் 10 வழக்குகளும் , நாகர்கோவில் உட்கோட்டத்தில் சிறப்பு சட்ட வழக்கு 8 மற்றும் இதர வழக்குகள் 4 என மொத்தம் 12 வழக்குகளும் ,

குளச்சல் உட்கோட்டத்தில் சிறப்பு சட்ட வழக்கு 5 மற்றும் இதர வழக்குகள் என 11 என மொத்தம் 16 வழக்குகளும், தக்கலை உட்கோட்டத்தில் சிறப்பு சட்ட வழக்கு 10 மற்றும் இதர வழக்குகள் என 12 என மொத்தம் 22 வழக்குகளும் என மொத்தம் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Updated On: 13 April 2021 9:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!