/* */

குமரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

கனமழை காரணமாக குமரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ள நிலையில் தாழ்வான பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை.

HIGHLIGHTS

குமரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நீடித்த கனமழை காரணமாக மலையோர பகுதிகளில் பெருமளவில் மழை நீர் வெளியேறியது. தொடர்ந்து அதிக அளவு வெளியேறிய மழைநீர் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.

இதனை தொடர்ந்து அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் கோதையாரு, தாமிரபரணி ஆறு, வீரணமங்களம் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை நீடித்தால் அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்படும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Updated On: 12 July 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் திட்டங்கள், செயல்பாடுகள் : சட்டமன்ற உறுப்பினரிடம் நேரடி...
  2. காஞ்சிபுரம்
    பெட்ரோல் கேனுடன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மேல் ஏறி நின்று தற்கொலை...
  3. ஈரோடு
    ஈரோட்டில் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பதுக்கியவர் கைது
  4. திருவள்ளூர்
    திருவள்ளூரில் போக்குவரத்திற்கு இடையூறான பேனர்கள்: அப்புறப்படுத்த...
  5. ஆரணி
    ஆரணி அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: உயிர் தப்பிய மாணவர்கள்
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு...
  7. திருவண்ணாமலை
    சென்னை பீச்- திருவண்ணாமலை இடையே இயங்கும் ரயிலின் பயண நேரம் குறைக்க...
  8. இந்தியா
    மனைவி இறந்த சில நிமிடங்களில் துக்கம் தாளாமல் ஐபிஎஸ் அதிகாரி
  9. ஈரோடு
    ஈரோட்டில் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார்: சிசிடிவி...
  10. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் 420 மூட்டை பருத்தி ஏலம் மூலம்