/* */

வீட்டில் சாராயம் காய்ச்சியவர்கள் கைது..!

டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதை பயன்படுத்தி வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சிய இரண்டு பேர் கைது.

HIGHLIGHTS

வீட்டில் சாராயம் காய்ச்சியவர்கள் கைது..!
X

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஹரிகுமாரன் நாயர் மற்றும் தனிப்படையினருக்கு தேவிகுளம் பகுதியில் ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே உதவி ஆய்வாளர் மற்றும் தனி படையினர் அங்கு அதிரடியாக சென்று அந்த வீட்டை சோதனை செய்த போது அங்கு அஸ்ஜித் மேத்யூ (20) மற்றும் செல்வகுமார்(40) இருவரும் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி கொண்டு இருந்தனர்.

மேலும் சாராயம் காய்ச்சுவதற்காக 60 லிட்டர் சாராய ஊறல்களை வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடமிருந்த 60 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றினர்.

Updated On: 11 Jun 2021 4:17 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  2. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  3. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  4. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  5. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  6. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  7. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  9. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  10. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!