/* */

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள சிகிச்சை மையங்கள் தயார்

-குமரி மாவட்ட ஆட்சியர் தகவல்.

HIGHLIGHTS

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள சிகிச்சை மையங்கள் தயார்
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொரோனா வைரஸ் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜகுமாரி, மருத்துவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் பேசுகையில், குமரி மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், மேலும் கொரோனா தொற்றை எதிர்கொள்ள சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Updated On: 18 April 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?