/* */

மருத்துவமனையில் திருடிய நபர் கைது

அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவ உபகரணங்களை திருடிய நபர் கைது.

HIGHLIGHTS

மருத்துவமனையில்  திருடிய நபர் கைது
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் வைக்கப்பட்டு இருந்த ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான பயன்பாடு முடிந்த அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் சில மருத்துவ கருவிகள் உட்பட மருத்துவ உபகரணங்கள் காணாமல் போனது.

இது குறித்து ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது, புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மருத்துவ உபகரணங்களை திருடியது கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்த ஆனந்த முருகன் (31) என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி அவரை சிறையில் அடைத்தனர்.

Updated On: 8 May 2021 2:19 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தேனி
    தேனியில் பரவலாக பெய்யும் மழை! அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
  5. தேனி
    திட்டமிட்டே மறைத்த தமிழகஅரசு! பெரியாறு பாசன விவசாயிகள் கொந்தளிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 4 நாளில் 7 அடி உயர்வு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. வந்தவாசி
    மகளிர் குழு கடன் வாங்கித் தருவதாக கூறி நூதன மோசடி
  9. திருவள்ளூர்
    அரசு பள்ளியில் முதல் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு
  10. போளூர்
    போளூர் பேருந்து நிலையம் அருகே நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ஆய்வு