/* */

ஆயுதப்படை மைதானத்தில் சிசிடிவி கேமரா - குமரி எஸ்.பி திறந்து வைத்தார்

குமரி ஆயுதப்படை மைதானத்தில் 9.5 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமரா செயல்பாட்டை எஸ்.பி திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

ஆயுதப்படை மைதானத்தில் சிசிடிவி கேமரா - குமரி எஸ்.பி திறந்து வைத்தார்
X

 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், சிசிடிவி கேமரா செயல்பாடு மற்றும் கட்டுப்பாட்டு அறையினை திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை மைதானம் முழுவதையும் கண்காணிக்கும் வகையில் ரூ.9.5 லட்சம் செலவில் 35 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆயுதப்படை மைதானத்தின் நுழைவுவாயிலில் வாகனங்களையும் வாகனங்களின் பதிவு எண்களையும் துல்லியமாக கண்காணிக்கும் விதமாக 2 அதி நவீன கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இந்த சிசிடிவி கேமரா செயல்பாடு மற்றும் கட்டுப்பாட்டு அறையினை திறந்து வைத்தார். இதன் மூலம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஆயுத கிடங்குக்கு பாதுகாப்பு வழங்க முடியும் என்பதோடு, வெளிநபர்கள் வருகையையும் கண்காணிக்க முடியும் என குமரி காவல்துறை தெரிவித்து உள்ளது.

Updated On: 19 March 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  2. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  5. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  10. சென்னை
    பூங்காக்களில் வளர்ப்பு நாய்கள் அழைத்து வர புதிய கட்டுப்பாடு!