/* */

கொரோனா நிவாரண நிதி அளித்த ஓய்வு பெற்ற போலீசார்

கொரோனா நிவாரண நிதியாக 30000 ரூபாய் அளித்த ஓய்வு பெற்ற போலீசார்.

HIGHLIGHTS

கொரோனா நிவாரண நிதி அளித்த ஓய்வு பெற்ற போலீசார்
X

தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்து இருந்த நிலையில் அனைத்து தரப்பினரும் நிவாரண நிதி அளிக்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று பல்வேறு அமைப்பினர் பிரபலங்கள் தொழிலதிபர்கள் தமிழக அரசுக்கு நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை தொழில் அதிபர்கள், தனியார் நிறுவனத்தினர் உட்பட பலரும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஓய்வுபெற்ற காவல் ஆளினர்கள் நலச்சங்கம் சார்பில் இரண்டாம்கட்ட கொரோனா நிவாரண நிதியாக 30000 ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.

இதனை ஓய்வுபெற்ற காவல் ஆளினர்கள் நலச்சங்கத்தின் தலைவர் பென்சிகர் தலைமையில் அந்த அமைப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனிடம் வழங்கினார்.

Updated On: 23 Jun 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...