/* */

ரெம்டெசிவிர் மருந்து பதுக்கலா? குடோன்களில் அதிகாரிகள் சோதனை

கன்னியாகுமரியில், ரெம்டெசிவிர் மருந்து பதுக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து, குடோன்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

HIGHLIGHTS

ரெம்டெசிவிர் மருந்து பதுக்கலா? குடோன்களில் அதிகாரிகள் சோதனை
X

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த மருந்துக்கு தட்டுப்பாடு இதுவரை ஏற்படவில்லை.

இதனிடையே, நாகர்கோவில் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள மருந்துக்கடை மற்றும் மருந்து குடோன்களில் ரெம்டெசிவிர் மருந்து மற்றும் முகக் கவசங்கள் போன்றவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, நாகர்கோவிலில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், திடீரென சோதனை மேற்கொண்டனர்.

எனினும், இந்த சோதனையில் பதுக்கல் மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 30 April 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்