/* */

பையில் அரிய வகை மண்ணுளி பாம்பு: போலீசாரை கண்டதும் இருவர் தப்பியோட்டம்

குமரியில் பேக்குக்குள் உயிருடன் இருந்த மண்ணுளி பாம்பை கொண்டு வந்த இருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர்.

HIGHLIGHTS

பையில் அரிய வகை மண்ணுளி பாம்பு: போலீசாரை கண்டதும் இருவர் தப்பியோட்டம்
X

கைப்பற்றப்பட்ட மண்ணுளி பாம்பு.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதியில் போலீசார் ரோந்து செல்லும்போது, சந்தேகத்தின் பேரில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி விசாரணை செய்ய முயன்றனர்.ஆனால் அவர்கள் போலீசாரை கண்டதும் இரு சக்கர வாகனம் மற்றும் பையை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினர்.

இதனை தொடர்ந்து இரு சக்கர வாகனத்தையும் பையும் கைப்பற்றிய ஆசாரிபள்ளம் போலீசார், பையை சோதனை செய்தபோது அதில் சுமார் 5 கிலோ எடை கொண்ட அரியவகை மண்ணுளிப்பாம்பு இருப்பது தெரியவந்தது.

இது குறித்து வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதன்படி சம்பவ இடம் வந்த வனதுறையினரிடம் மண்ணுளிப்பாம்பு ஒப்படைக்கப்பட்டது.

மேலும் இந்த சம்பவம் குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசாரும், வனத்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 11 Dec 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  3. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  4. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  7. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  8. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  9. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைக்கு ஏற்ற பாசிடிவ் மேற்கோள்கள்....!