/* */

நெற்றியில் விபூதி பட்டையுடன் டீ குடித்த எம்.பி : ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள்

சாதாரண டீ கடையில் சக பொதுமக்கள், இளைஞர்களுடன் பேசிக்கொண்டே டீ அருந்திய விஜய் வசந்த் எம்.பி-யின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

HIGHLIGHTS

நெற்றியில் விபூதி பட்டையுடன் டீ குடித்த எம்.பி : ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள்
X

சாதாரண கடையில் டீ குடிக்கும் எம் பி விஜய் வசந்த குமார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினராக மறைந்த தொழில் அதிபரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான வசந்தகுமாரின் மறைவிற்கு பின்னர் நடைபெற்ற இடை தேர்தலில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் தனது தந்தையின் பாணியில் பொதுமக்களையும், ஏழைகளையும் தேடி சென்று தேவையான உதவிகளை வழங்கி வருகிறார்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியில் நெற்றியில் பட்டையுடன் தேனீர் கடையில் இளைஞர்களுடன் தேனீர் அருந்தும் விஜய் வசந்த் எம்.பி யை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். சாதாரண டீ கடையில் சக பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடன் பேசிக்கொண்டே ஸ்ட்ராங் டீ அருந்திய விஜய் வசந்த் எம்.பி-யின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Updated On: 11 May 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’