/* */

குமரியில் 2 டன் புகையிலை பறிமுதல் - போலீசார் நடவடிக்கை

குமரியில் 2 டன் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு ஒருவரை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

குமரியில் 2 டன் புகையிலை பறிமுதல் - போலீசார் நடவடிக்கை
X

பறிமுதல் செய்யப்படட புகையிலை 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணக்குமார் மற்றும் விஜயன் ஆகியோர் அப்டா மார்க்கெட் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தபோது, கடையின் பின் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட வெற்றிலைக்கு வைக்கும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் மொத்த எடை 2 டன் என்ற நிலையில் அதனை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து கடை உரிமையாளரான பறக்கையை சேர்ந்த முகமது ரபிக் (வயது 48) என்பவரை கைது செய்தனர்.

Updated On: 13 May 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  2. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  3. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  4. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  5. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  8. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  9. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  10. குமாரபாளையம்
    மொழிப்போர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!