/* */

குமரியில் புதுப்பொலிவுடன் புதிய உழவர் சந்தை பயன்பாட்டிற்கு வந்தது

குமரியில் புதுப்பொலிவுடன் புதிய உழவர் சந்தை திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

HIGHLIGHTS

குமரியில் புதுப்பொலிவுடன் புதிய உழவர் சந்தை பயன்பாட்டிற்கு வந்தது
X

அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் மயிலாடி பகுதியில் இருக்கும் உழவர்சந்தையை தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கிவைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உழவர் சந்தைகள் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் மயிலாடி பகுதியில் இருக்கும் உழவர்சந்தை புதுப்பொலிவுடன் தயார் செய்யப்பட்டது.

இதனை தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அளித்தார்.

இதே போன்று நாகர்கோவில் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகள் புதுப்பிக்கப்பட உள்ளன.

Updated On: 22 Aug 2021 3:59 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  2. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  6. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  7. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  8. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  9. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  10. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...