/* */

மண்டைக்காடு கோவில் கொடைவிழா ஒடுக்கு பூஜையுடன் நிறைவு: பக்தர்கள் தரிசனம்

மண்டைக்காடு கோவில் 10 நாள் கொடைவிழா பிரசித்தி பெற்ற ஒடுக்கு பூஜையுடன் நிறைவு பெற்றது.

HIGHLIGHTS

மண்டைக்காடு கோவில் கொடைவிழா ஒடுக்கு பூஜையுடன் நிறைவு: பக்தர்கள் தரிசனம்
X

மண்டைக்காடு கோவில் 10 நாள் கொடைவிழா பிரசித்தி பெற்ற ஒடுக்கு பூஜையுடன் நிறைவு பெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழும் பிரசித்தியும் பெற்ற கோவில்களில் ஒன்றாகவும், பழமை வாய்ந்த கோவிலாகவும் அமைந்துள்ளது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்.

பெண்களின் சபரிமலை என்றழைக்கபடும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் இருமுடி கட்டி வந்து பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி கொடை விழா பிரசித்தி பெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த கொடைவிழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே இந்த வருடத்திற்கான மாசி கொடை விழா கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கேரளா ஆகம வீதிகளின் படி பூஜைகள், வாகன பவனி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் இந்த வருட மாசி கொடைவிழா ஒடுக்கு பூஜையுடன் நிறைவு பெற்றது.

Updated On: 9 March 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  6. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  8. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  9. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!