/* */

அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிப்பு - 4 வாலிபர்கள் கைது

குமரியில், அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிப்பு - 4 வாலிபர்கள் கைது
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பள்ளிவிளையை சேர்ந்தவர் உதயகுமார் (49), இவர் பார்வதிபுரம் பஸ் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பெருவிளை பகுதியை சேர்ந்த அஜித்குமார் ( 31 ), பள்ளிவிளையை சேர்ந்த பிரகாஷ் (26), மேல பெருவிளையை சேர்ந்த மிக்கேல் (36), திட்டுவிளை சேர்ந்த அஜித் (21 ) ஆகியோர் உதயகுமாரிடம் அரிவாளை காட்டி மிரட்டி ரூ.500 பறித்து சென்றனர்.

இது குறித்து உதயகுமார் வடசேரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பணம் பறிப்பில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்தனர்.

Updated On: 19 March 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  5. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  6. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  7. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  8. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  9. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
  10. க்ரைம்
    வீடு புகுந்து பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் குண்டர் சட்டத்தில் கைது