/* */

குமரி பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு: பக்தர்கள் வழிபாடு

குமரி பெருமாள் கோயில்களில், சொர்க்க வாசல் திறக்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

குமரி பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு: பக்தர்கள் வழிபாடு
X

திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது.  

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தியும் பழமையும் பெற்ற திருவாழ்மார்பன் கோவில். 108 திவ்ய திருத்தலங்களில் ஒன்றான இக்கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, கொரோனா விதிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றியும் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போன்று திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், வடிவீஸ்வரம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் வழிபட்டனர்.

Updated On: 13 Jan 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!