/* */

தொடர்ந்து பெய்து வரும் மழை: குமரியில் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

நீண்ட நாட்களுக்கு பின் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குமரி மாவட்டத்தில்வெப்பம் முழுமையாக தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது.

HIGHLIGHTS

தொடர்ந்து பெய்து வரும் மழை:  குமரியில் வெப்பம்  தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக கடும் வெப்பம் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. கடும் வெப்பம் காரணமாக பொதுமக்களும் வாகன ஒட்டிகளும் அவதியுற்று வந்த நிலையில் இன்று தொடர் மழை பெய்தது.நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம் உட்பட மாவட்டம் முழுவதும் பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் வெப்பம் முழுமையாக தணிந்து குளிர்ச்சியான நிலை நிலவியது.நீண்ட நாட்களுக்கு பின்னர் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 12 Feb 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  2. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  3. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  4. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  7. இந்தியா
    CAA: புதிய விடியல், இந்தியக் குடியுரிமை பெற்ற 14 பேர்!
  8. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  9. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  10. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!