/* */

வள்ளியாமடத்து இசக்கியம்மன் கோவிலில் 1808 பொங்கல் விழா

குமரியில் பிரசித்தி பெற்ற வள்ளியாமடத்து இசக்கியம்மன் கோவிலில் 1808 பொங்கல் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

வள்ளியாமடத்து இசக்கியம்மன் கோவிலில் 1808 பொங்கல் விழா
X

வள்ளியாமடத்து இசக்கியம்மன் கோவிலில் 1808 பொங்கல் விழா.

கன்னியாகுமரி நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் அமைந்த்துள்ளது அருள்மிகு ஸ்ரீ வள்ளியாமடத்து இசக்கியம்மன் திருக்கோவில்.

பிரசித்தியும் பழமையும் கொண்ட இந்த கோவிலின் 18-வது வருடாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று1808 பொங்கல் வழிபாடு நடைப்பெற்றது.

ஒழுகினசேரி ஆராட்டு சாலையில் இருந்து நாகர்கோவில் தீயணைப்பு நிலைய சாலை வரை வரிசையாக பெண்கள் அமர்ந்து பொங்கல் பானையில் பொங்கலிட்டு வழிபட்டனர்.

இதில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைத்தார்.

இதில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Updated On: 16 April 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  2. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  3. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  4. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  5. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  7. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  9. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்