/* */

தீவிர வாகன சோதனை - களமிங்கிய குமரி எஸ்.பி

பட்டையை கிளப்பும் -பத்ரி நாராயணன்.

HIGHLIGHTS

தீவிர வாகன சோதனை - களமிங்கிய குமரி எஸ்.பி
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோணா ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டு உள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து பின்னர் முழு ஊரடங்கு தீவிரப்படுத்தப்படுவதாக அறிவித்திருந்த நிலையில் இன்று போலீசார் சாலையில் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது வெளியே சுற்றியவர்கள் போலீசாரிடம் உண்மை விவரங்களை தெரிவித்தால் மட்டுமே அவர்கள் மேற்கொண்டு வாகனங்களில் செல்ல அனுமதித்தனர்.

இந்த வாகன சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஒவ்வொரு காவல் தடுப்பிலும் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் போலீசார் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

பணியில் ஈடுபாடும் காவலர்கள் கவனமுடன், பாதுகாப்புடன் பணியில் ஈடுபட வேண்டும் என்று கூறிய எஸ்.பி நேரடியாக களத்துக்கு சென்று அவ்வப்போது காவலர்களிடம் உரையாடி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

Updated On: 17 May 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...