/* */

முழு ஊரடங்கு -முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு.

HIGHLIGHTS

முழு ஊரடங்கு -முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியச் சாலைகள் உட்பட அனைத்து சாலைகளும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது

கொரோணா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு விதித்துள்ள தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவித்து இருந்தது.

அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடுமையாக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், சுசீந்திரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன, மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, நீதிமன்ற சாலை, முக்கியச் சாலைகள் உட்பட அனைத்து சாலைகளும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.


Updated On: 16 May 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க