/* */

அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

குமரியில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல், தண்ணீர் பந்தல் திறப்பு.

HIGHLIGHTS

அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
X

கோடை வெயில் தாக்கம் தொடங்கிய நிலையில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் தொடக்க அதிமுக தலைமை வேண்டுகோள் விடுத்தது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வசதிக்காக நீர் மோர் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

நாகர்கோவிலில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகம் அருகே நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும் அதிமுக மாநில கழக அமைப்புச் செயலாளருமான தளவாய் சுந்தரம் திறந்து வைத்தார்.

மேலும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் தர்பூசணி பல வகைகள் உள்ளிட்டவையும் அதிமுக சார்பில் இலவசமாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

Updated On: 29 April 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!