/* */

நாகர்கோவில்: தடுப்பூசி மையங்களில் கொசுமருந்து அடிக்கும் பணி

நாகர்கோவிலில் உள்ள தடுப்பூசி மையங்களில் மாநகராட்சி சார்பில் கொசுமருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.

HIGHLIGHTS

நாகர்கோவில்: தடுப்பூசி மையங்களில் கொசுமருந்து அடிக்கும் பணி
X

கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் மாநகர பகுதியில் உள்ள 8 மையங்களில் சுழற்சி முறையில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது.

இதனிடையே இன்று தடுப்பூசி செலுத்தப்படாத நிலையில் சிறப்பு மையங்களில் கொசு மருந்து மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றன. இதன்மூலம் தடுப்பூசி மையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு சுகாதாரமான நோய் தொற்று இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்க முடியும் என்பதால் மாநகராட்சியின் இந்த பணி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On: 2 July 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...