/* */

குப்பை கொட்ட தடை விதித்த மாநகராட்சி மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

குப்பை கொட்ட தடை விதித்த மாநகராட்சி மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

குப்பை கொட்ட தடை விதித்த மாநகராட்சி மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரப் பகுதிகளில் சாலை ஓரங்களில் குப்பை கொட்டுவதற்கு மாநகராட்சி தடை விதித்து உள்ளது.

குப்பைகளை வீதிகளில் கொட்டுவதை தடுக்க மாநகராட்சி சார்பில் மாநகர பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கடைகளிலும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்கும் வண்ணம் தற்பொழுது ஒருங்கிணைந்த கூட்டு தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன.இதனிடையே மாநகராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின்படி சாலை ஓரங்களில் குப்பை கொட்டும் பகுதிகளில் சிறிய சிறிய அளவிலான சாலையோர பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, ஆயுதப்படை மைதானம் சாலையில் சாலையோர பகுதியில் இன்றைய தினம் மரம் நடும் பணிகள் நடைபெற்றது. இதனை மாநகர் நல அலுவலர் தொடங்கி வைத்தார்.

Updated On: 9 July 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்