/* */

கொரோனா விதி மீறல் - தனியார் நிறுவனங்களுக்கு அபராதம்

கொரோனா விதி மீறலில் ஈடுபட்ட தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து நாகர்கோவில் மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது.

HIGHLIGHTS

கொரோனா விதி மீறல் - தனியார் நிறுவனங்களுக்கு அபராதம்
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மணிமேடை பகுதியில் தமிழக அரசின் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் செயல்பட்ட கடைகள் மற்றும் தனியார் வங்கிக்கு மாநகராட்சி நல அலுவலர் விஜய்சந்திரன் தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள் ரூபாய் 15000 அபராதம் விதித்தனர்.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் திரையரங்குகள், வணிக நிறுவனங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தமிழக அரசின் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று நாகர்கோவில் மாநகரப் பகுதிகளில் வேகமாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் தவறாது தடுப்பூசி செலுத்திக் கொண்டும், வெளியிடங்களுக்கு செல்லும் போது முகக் கவசங்கள் அணிந்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Updated On: 6 Jan 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  2. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  3. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  4. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  6. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  7. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  8. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...
  9. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  10. வீடியோ
    🔴LIVE : சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ||...