/* */

பல மாதங்களுக்கு பின் நாகர்கோவிலில் உருவான கட்டுப்படுத்தப்பட்ட பகுதி

கொரோனா பாதிப்பால் பல மாதங்களுக்கு பின் நாகர்கோவிலில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி உருவானது.

HIGHLIGHTS

பல மாதங்களுக்கு பின் நாகர்கோவிலில் உருவான கட்டுப்படுத்தப்பட்ட பகுதி
X

நாகர்கோவிலில் கட்டுபடுத்தப்பட்ட பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கும் நகராட்சி ஊழியர்கள். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பறக்கை செட்டி தெருவில் 8 நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் உத்தரவின்படி அப்பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.

மேலும் தெருக்களில் உள்ள மக்கள் அனைவருக்கும் கொரோன பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை மாநகர் நல அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று நாகர்கோவில் மாநகரப் பகுதிகளில் வேகமாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் தவறாது தடுப்பூசி செலுத்திக் கொண்டும் வெளியிடங்களுக்கு செல்லும் போது முகக் கவசங்கள் அணிந்து செல்லவும் மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

Updated On: 5 Jan 2022 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...