நாகர்கோவிலில் செல்பி பாயிண்ட் திறப்பு: உற்சாகத்தில் பொதுமக்கள்

நாகர்கோவிலில் செல்பி பாயிண்ட் திறப்பு: உற்சாகத்தில் பொதுமக்கள்
X

 நாகர்கோவிலில் பயன்பாட்டுக்கு வந்துள்ள செல்பி பாயிண்ட்.

நாகர்கோவிலில் செல்பி பாயிண்ட் திறக்கப்பட்ட நிலையில் செல்பி பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலா தளங்களை கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில், வடசேரியில் செல்பி பாயிண்ட் திறக்கப்பட்டது. சாலை ஓரத்தில் தேவையான இட வசதியோடு நம்ம நாகர்கோவில் என்ற பெயருடன் திறக்கப்பட்ட இந்த செல்பி பாயிண்ட் திறக்கப்பட்டு உள்ளது.

பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் என 24 மணி நேரமும் பரபரப்புடன் காணப்படும் இடத்தில் அமைக்கப்பட்ட இந்த செல்பி பாய்ண்டை, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். இதனிடையே புதிதாக திறக்கபட்ட செல்பி பாயிண்ட் இடத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை நின்று தங்கள் நண்பர்கள் மட்டும் குடும்பத்தினருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags

Next Story
Similar Posts
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
காந்தி ஜெயந்திக்கு வேட்டையன் டிரைலர்! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி...!
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் : 3வது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை..!
கடற்கரைக்கு செல்லாதீங்க... கன்னியாகுமரி  மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
வீடுகளில் பூட்டை உடைத்து டிவி, சிலிண்டர்  திருடிய தந்தை மகன் கைது
வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசித் திருவிழா தொடக்கம்!
தேர்தல் அறிக்கை தயாரிக்க  பொதுமக்களிடம் கருத்து கேட்ட கனிமொழி எம்.பி.
கன்னியாகுமரி மாட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தேரோட்டம்
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையோர கிராமங்களில் சுனாமி நினைவு தினம்
சூறாவளி காற்றினால் மீன் பிடிக்க செல்ல முடியாமல் தவிக்கும் மீனவர்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் இலவச மருத்துவ முகாம்
கன்னியாகுமரி மாவட்ட கோரக்க சித்தர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ai in future agriculture