/* */

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ 10 கோடி மதிப்பீட்டில் சாலை சீரமைப்பு பணி

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ 10 கோடி மதிப்பீட்டில் சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ 10 கோடி மதிப்பீட்டில் சாலை சீரமைப்பு பணி
X

நாகர்கோயில் மாநகராட்சியில் தீவிரமாக நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகள்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப் பணிகளுக்கான குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் குடிநீர் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பல சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.

இது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீனாட்சிபுரம் முதல் கோட்டார் காவல் நிலைய சந்திப்பு வரையிலான சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

மேலும் சிறப்பு செயலாக்க திட்டத்தின் கீழ் ரூபாய் 10 கோடியில் பல்வேறு சாலைகள் சீரமைக்கப்பட உள்ளதாக நாகர்கோவில் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Updated On: 28 July 2021 3:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  2. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  3. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  4. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  6. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  8. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  10. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!