/* */

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் சாலை பணி : எம்.எல்.எ ஆய்வு

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணியினை எம்.எல்.எ காந்தி ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் சாலை பணி : எம்.எல்.எ ஆய்வு
X

நாகர்கோவில் மாநகராட்சி பகுதி சாலை பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ காந்தி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட புன்னை நகர் சந்திப்பிலிருந்து குருசடி வரை செல்லும் சாலை மோசமாக காணப்பட்ட நிலையில் அந்த சாலையில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிய சாலை அமைக்கும் பணியினை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது அந்தப் பகுதியில் சுமார் பத்து நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லாததை எடுத்து கூறிய பொதுமக்கள் தங்கள் புகாரை மனுவாக கொடுத்தார்கள்.

அதனை ஏற்றுக்கொண்டு உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

Updated On: 23 Jan 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...