/* */

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் சாலைப்பணி

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சானல் கரை சாலைப்பணி தொடங்கப்பட்டது.

HIGHLIGHTS

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் சாலைப்பணி
X

மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாகர்கோவில் மாநகராட்சி வேதநகர் சானல்கரை சாலை சீரமைப்பு பணி தொடங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சாலைகள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாகர்கோவில் மாநகராட்சி வேதநகர் சானல்கரை சாலை சீரமைப்பு பணி தொடங்கப்பட்டது.

இதனை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார், அப்போது பணிகள் தரமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார், இதே போன்று மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

Updated On: 2 April 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!