/* */

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள்: ஊராட்சி மன்ற தலைவர் வழங்கல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்.

HIGHLIGHTS

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள்: ஊராட்சி மன்ற தலைவர் வழங்கல்
X

திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் சிந்துமதி வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 1 மாதத்திற்கு முன்னர் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்தது.

அதன்படி குளம் உடைந்து தண்ணீர் வெளியேறியதில் தோவாளை தாலுக்காவிற்கு உட்பட்ட திருப்பதிசாரம், நாஞ்சில் நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள 200 க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதுமாக தண்ணீரில் தத்தளித்தன.

இந்நிலையில் கனமழையால் பெரும் பாதிப்பை சந்தித்த திருப்பதிசாரம், நாஞ்சில் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் என ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை திருப்பதிசாரம் ஊராட்சி மன்ற தலைவர் சிந்துமதி வழங்கினார்.

Updated On: 11 Dec 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  2. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  3. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  4. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  5. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  6. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  7. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  8. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  9. தேனி
    வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்த...
  10. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு